கொழும்பை உலுக்கிய மினி சூறாவளி; வீதியில் பயணித்த கார் மீது விழுந்த பாரிய மரம்

தொடரும் சீரற்ற வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக, கொழும்பு சிட்டி சென்டர் வர்த்தக வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு கார் மீது பாரிய மரம்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியலில்

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் திசித ஹல்லோலுவ, ஜூன் 02 ஆம் திகதி வரை

நாடு முழுவதும் மின் தடை குறித்து 50 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த 24 மணி நேரத்துக்குள் நாடு முழுவதும் சுமார் 50,000 மின்சார தடைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார

கொழும்பில் தொடரும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் ஐவர் காயம்

இன்று (30) பிற்பகலில், கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏற்பட்ட கடும் காற்று மற்றும் மழையால் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று

பேருந்து மிதிபலகையில் பயணித்த இளைஞன் யாழில் உயிரிழப்பு

பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன்

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 268 தாதியர்கள் நியமனம் ; 60 தமிழர் 208 சிங்களவர்கள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் இன்றைய தினம் புதன்கிழமை நியமனம் பெற்று வந்துளனர் . அதேவேளை தாதிய பதிபாலர்களுக்கான

சுழன்றடித்த காற்றால் தூக்கி வீசப்பட்ட முச்சக்கர வண்டி

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று

தனது பாதணியை அதிகாரிகளை தூக்க வைத்த மஹிந்த மனைவி; வெடித்த சர்ச்சை !

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு தொடர்பில் மீண்டும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மகிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக செயற்பட்ட

திருகோணமலை மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு

திருகோணமலை மாநகர சபையின் மேயர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய மாநகர சபை உறுப்பினர் கந்தசாமி செல்வராஜாவின் பெயரை கட்சி முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது, இதனை

திடீரென பழுதான ராட்சத ராட்டினம்; 120 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிய மக்கள்!

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பொழுதுபோக்கு மையத்தில் ராட்சத ராட்டினம் 120 அடி உயரத்துக்கு சென்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நின்ற சம்பவம்

36 மணி நேரம் நீர் விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை!

கண்டி மாநகரில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு 36 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக கண்டி மாநகர சபை அறிவித்துள்ளது. இந்த நீர்த் துண்டிப்பு, கண்டி குட்ஷெட்

இலங்கை வந்தார் போலந்து அமைச்சர்

போலந்து குடியரசின் வெளியுறவு அமைச்சர் ரெடொஸ்லாவ் சிகோர்ஸ்கி (Minister Radosław) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று புதன்கிழமை (28) இலங்கைக்கு வந்தடைந்தார். அவரை வெளியுறவுத்துறை இராஜாங்க

யாழில் காணி மோசடிகள்; விசாரித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிப்படுத்தல் உறுதி மூலம் நடைபெறும் காணி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள், திடீரென இடமாற்றப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.

சாரதியின் தூக்க கலகத்தால் விபத்து; நால்வர் மருத்துவமனையில்

குருணாகல் – புத்தளம் பிரதான வீதியில் பாதெனிய சந்திக்கு அருகில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அநுராதபுரத்திலிருந்து

கனடா தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய விசமிகள்; அதிர்ச்சியில் தமிழர்கள்!

கனடா, Ontario மாகாணத்தில் உள்ள Brampton நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவகம் இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Brampton நகரில் அமைந்துள்ள

யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் செயல்படவுள்ள புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தினை, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம்

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் 9000 க்கும் மேற்பட்பட வாகனங்கள் இறக்குமதி

கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஊடாக மொத்தமாக 9,151 புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாகனங்களின் இறக்குமதி

யாழில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பித்தப்பை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 37 வயதுடைய பெண் ஒருவர், சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலமானார். மூத்தநயினார் கோவில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் பெரும் திருவிழா காளாஞ்சி கையளிப்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துடன் தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள்

13 வயதுடைய பாடசாலை மாணவன் விபரீத முடிவு; பெற்றோர் கூறிய அதிர்ச்சித் தகவல்

அம்பலாங்கொட பகுதியில்  13 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர். 7 ஆம் தரத்தில் கல்விபயிலும் குறித்த மாணவன் அவரது

இலங்கையின் பிரபல மருத்துவமனையில் அவலம்; மருத்துவர்களின் அசமந்த போக்கினால் இளைஞன் பலி

காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்தியர்களின் அசமந்த போக்கினால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்றதாக கூறப்படும் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மகள் கண் முன்னே தந்தைக்கு நேர்ந்த துயரம்; நடுவீதியில் நேர்ந்த விபரீதம்

கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரகல வீதியில், பூம் ட்ரக் ஒன்று

கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்ற நிதியியல் பிராந்திய ஆலோசனைக் கூட்டம்

இலங்கை மத்திய வங்கியின் ஏற்பாட்டில், ஆசியாவுக்கான நிதியியல் உறுதிப்பாட்டுச்சபையின் (Financial Stability Board – FSB) பிராந்திய ஆலோசனைக் குழு கூட்டம், கடந்த வாரம் கொழும்பில் வெற்றிகரமாக

செய்தி நாட்காட்டி

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

I TAMIL FOUNDATION

I TAMIL NEWS

I TAMIL CINEMA

MULTIVISA SERVICE

எமது சேவைகள்

வாழ்த்துக்கள்

மரண அறிவித்தல்